
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரை தாக்க முயன்ற குழுவொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்ததுடன் பொலிஸாரும் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments