மேற்படி ஆர்ப்பாட்டமானது, மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளமையால், குறித்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments